LOADING...

இந்தூர்: செய்தி

25 Jul 2025
இந்தியா

தன்னை கருணைக்கொலை செய்யுமாறு இந்தூர் அரசுப் பள்ளி ஆசிரியை ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு மனு

இந்தூரைச் சேர்ந்த சக்கர நாற்காலியில் பயணிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை குமாரி சந்திரகாந்த ஜெதானி, கருணைக்கொலைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

17 Jul 2025
சென்னை

தொடர்ந்து 8வது ஆண்டாக இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு

2024-25 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் விருது வழங்கும் விழாவில், 'Super Swachh League Cities'-இல் இந்தூர் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

09 Jun 2025
மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

மேகாலயாவில் இறந்து கிடந்த இந்தூர் குடியிருப்பாளரான ராஜா ரகுவன்ஷியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது தலையில் இரண்டு பெரிய கூர்மையான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

09 Jun 2025
மேகாலயா

மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!

மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 Dec 2024
இந்தியா

ஜனவரி 1 முதல் இந்த நகரில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நீங்கள் பணம் கொடுத்தால் FIR தான்!

ஜனவரி 1, 2025 முதல் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும் என்று இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"இருங்க பாய்..": கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய மோசடி கும்பல்

இந்தூர் குற்றப்பிரிவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ADCP) ராஜேஷ் தண்டோடியாவை ஒரு மோசடி கும்பல் ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டுள்ளது.

இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1.7 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள வாக்காளர்களிடம் 'NOTA' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்ததைத்தொடர்ந்து, அத்தொகுதியில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான NOTA வாக்குகள் பதிவாகியுள்ளது.